பனித் துளி வந்தமர்ந்த மலர்களில்

More articles by கௌசல்யா

ஒன்றாகவேணும்
முகில் கூட்டம் குடி கொள்ளும்
மலையாகவேணும்
வானவில் கட்டிக்கொண்ட
நிறமாகவேணும்
வலி கொண்ட பாதைக்கு
வழியாகவேணும்
இதழ் சுவை இதமளித்த
அதரமாகவேணும்
தென்றல் காற்றில் வீசப்பட்ட
சருகாகவேணும்
நீ
நினைத்திருந்த
உன் நிழல் ஓவியங்களின்
தூரிகையாய்
நானாகாவேணும்....

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.