ஏதோ ஒரு விலங்கிடமிருந்து,
பெறப்பட்ட ரோமம் கொண்டு,
தயாரித்த போர்வையால்
மூடிக்கொண்டு உறங்குகிறது..
அனைத்து விலங்குகளின்
வன்மத்தையும் ஒருங்கே
கொண்ட பெருமிருகம் ஒன்று.

 - பாலமுருகன் வரதராஜன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.