நேற்றைய
மழையிட்ட
சேற்றுக் கோலத்தை
சேதாரமின்றி
கடந்தாக வேண்டும்
கவனமாக வைத்த
முதல் அடியிலேயே
பீடித்துக் கொண்டது
பெரும்சேறு குழைந்த
ஊர்த்தோட்டத்து
பெரும்பள்ளத்தை
தோள் மேலேற்றி
கடத்திவிடும்
அப்பெருங்கிழவனின்
நினைவு...."

- முனைவர் கோ.சுனில்ஜோகி

More articles by கோ.சுனில்ஜோகி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.