இன்று அதிகாலையில்
சரிந்து போன
அந்த
ஒற்றையடிப் பாதையில்
பதிந்த நம்
பாதச் சுவடுகளுக்கு
மோட்சம் தந்துவிட்டது
இந்த அடைமழை
- முனைவர் கோ.சுனில்ஜோகி
இன்று அதிகாலையில்
சரிந்து போன
அந்த
ஒற்றையடிப் பாதையில்
பதிந்த நம்
பாதச் சுவடுகளுக்கு
மோட்சம் தந்துவிட்டது
இந்த அடைமழை
- முனைவர் கோ.சுனில்ஜோகி
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.