குளத்தில் கவ்விய
கெண்டை மீனை
கோபுர உச்சியில் வைத்து
கொத்திக் கொத்தி
பசியாறுகிறது வெண்பருந்து.
கருவரையில் பாலாபிஷேகம்
கருடனுக்கு!

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.