சுதந்திரம் கேட்டுப்

More articles by ஆதியோகி

போராடிய மீன்,
கண்ணாடித் தொட்டியோடு
கடலுள் விடப்பட்டது..
 
           ****
முட்களும் பூக்களும்
நிறைந்த பாதையில்
பூக்கள் மட்டுமே
மிதித்து நசுக்கப் பட்டிருந்தன..!
 
           **** 
களைந்த கேசத்தைக்
காட்டிக் கொடுப்பதோடு
நிறுத்திக் கொள்கிறது
கண்ணாடி..!
 
- ஆதியோகி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.