பனி கசியும்
ஒவ்வொரு இரவுப்பொழுதிலும்
அவனங்கமெங்கும் வெம்மை பரப்பி,
மேற்குறங்கின் சேணம்பொருத்தி,
குழல்களைத் தேர்த் தோள்களில்
சிறகுகளாய் விரித்து,
நிர்துகிலுடுத்தி,
புரவிப்பயணமாய்
பறக்கின்றாள்
அந்த தேவதை.

- பிரபு பாலகிருஷ்ணன்

More articles by பிரபு பாலகிருஷ்ணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.