சவக்குழியை தோண்டுபவன்
ஆழத்தை தீர்மானிப்பதில்லை
அவன் தீர்மானிப்பது
அங்கே வசிக்க வருகிறவனின்
செளகரியத்தை
அவன் அனுபவங்கள் வைக்க ஓர் அலமாரியை
பார்க்க வருகிறவர்களிடம் பேச
ஒரு சன்னலை
வலியை போட்டு மூடிவைக்க
ஒரு சின்ன அறையை
உட்புறமாக தாளிட்டுக்கொள்ள
ஒரு கதவை
திரும்பவும் கண்டெடுக்க முடியாத
ஒரு மறைவை
சவக்குழியின் ஆழம் தீர்மானிப்பதில்லை
உயிர்த்தெழலை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்