பாடி முடித்திருக்கும்
கவிதைக்கும்
பாடத் தொடங்கியிருக்கும்
கவிதைக்குமிடையே
கவிதையாகும் கனவுகளுடன்
காத்திருக்கின்றன
கவனத்தில் கொள்ளப்படாத
பல வார்த்தைகள்...
- தனி (
கவனத்தில் கொள்ளப்படாத வார்த்தைகள்
More articles by தனி
- கிழக்கில் நிழல் நீளும் மாலைகளில் (08 நவ 2013)
- ஒவ்வொரு இழையிலும்... (04 நவ 2013)
- அலாவல்களின் அழகியலில்... (31 அக் 2013)
- மழை ஓய்ந்த மாலை (30 அக் 2013)
- காகிதக் கப்பலுடன் (11 செப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.