எது எதை

எவ்வப்பொழுது

எப்படியெப்படி

உரையாடுவதென்கிற

தியானிப்பில்

நம் உறவில்

விரிந்து கிடக்கிறது

பெரு மௌனப் பாலை ஒன்று!

- இந்திரா காந்தி அலங்காரம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.