சுமையிறக்கியும்
மனம் கனக்கிறது
சித்தாள்.

கலையாத நீர்
நிலையாக உள்ளது
பிம்பம்.

அதிகாரி வீடு
அலங்கரிக்கிறது
லஞ்சம்.

- பொன்.குமார்
9003344742
9865809969

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.