***

உன் முழுப் பெயர் கூட தெரியாது - அப்போது!
***
நிதானித்து முகம் பார்த்ததில்லை ஒரு நாளும்
***
அழகாய்ப் புன்னகைப்பவர்கள் பட்டியலில்
எப்போதும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும்
உன் பெயர்
***
ஒரு விழாவின்போது
ஒலிபெருக்கியில் ஒலித்த
உன் குரலின் வலிமை கேட்டு
வியந்தது மட்டுமே
உன்னை பற்றி
மீளும் நினைவுகளின் நிகழ்வு
***
என்றாலும்
எதையோ இழந்து விட்ட வலியைத்
தருகிறது...
நிச்சயமான  தற்செயலாய்
நாம் மிக அருகருகே நின்று கொண்டிருக்கும்
பழையதொரு புகைப்படம்-

***

Comments

3 comments

3
அன்புச்செல்வன்
Ilappin Vali kuritha kavithaigal mattume eluthuvathu ennama? Aanaalum...(Mannikkavum...) Nandraga Vanthirukirathu. Thodarattum Kavipani. Election Result vanthathum adutha kaditham vanthuvidum. Nandri.
Ananthaprakash
miga arumai. iyalbaay korkap patta ninaivuth thadangalin mudivil oru muthirai! azhagana kavithai mattumalla ethai ethaiyo ninaivu paduththum arpudhamaana korvai!
Guest
thank you very ananth. thodarum ungal vimarsanangal innum thoondukolaaga irukkinrana

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.