ஓரறையிலிருந்து இன்னோர் அறைக்கோ
உட்புறச்சுவர்களின் இணைப்புகளிலோ
கழிப்பறையின் குட்டிச்சுவர்களிலோ
திடீரெனத் தோன்றித் தம் பயத்தை
இடம்பெயர்த்து
விடைக்கும் கண்களுடன்
இருளைச் சாடும் நீளவெட்டையும்
ஒளியைக் கொண்டாடும்
குறுக்கு வெட்டையும்
பாதைகளாக அறிவித்தபடி
பிறரறியாது
பசையீர்ப்பு நடனமொன்றைப்
பரிசளித்துக்கொள்கின்றன
பெரிய மரப்பல்லிகள்.
காணக்கிடைக்குமா?
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆத்மார்த்தி
- எழுத்துக்காரனுக்கு எப்போதாவது வாய்க்கும் இது போன்ற விழாக்கள் (18 ஆக 2014)
- ஐந்து (09 மே 2013)
- என்ன செய்யப் போகிறோம் மதுவை..? (03 ஏப் 2013)
- வதனம் அமைப்பின் நூல் விமர்சனக் கூட்டம் (15 மார் 2013)
- மகா கவனத்தின் விளைதல் பிழை (17 ஜன 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.