ராண்ட்ஜன் எக்ஸ் கதிர்களைக் கண்டு பிடித்த புதிதில் லண்டன் நகரிலிருந்து வெளி வந்த நாளிதழ் ஒன்றில் வெளியான விவரம் இது. ‘எக்ஸ்ரே' என்ற பெயரைக் கேட்டவுடனே வெறுப்பாக இருக்கிறது. எக்ஸ் கதிர் என்ற ஒன்றைக் கண்டு பிடித்தது போதாது என்று எடிசன் என்பவரும் கால்சியம், டங்ஸ்டன் என்று ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டாராம். இவ்வுலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எக்ஸ் கதிர்கள் பற்றி எழுதப் பட்டிருக்கும் அத்தனை நூல்களையும் ஒன்று கூட விடாமல் எரித்து விட வேண்டும். இவற் றைக் கண்டுபிடித்த அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் அப்படிச் செய்தால்தான் உலகிற்கு நன்மை” - இது எப்படியிருக்கு?
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
அறிவியல் ஒளி - ஜனவரி 2012
- விவரங்கள்
- நா.சு.சிதம்பரம்
- பிரிவு: அறிவியல் ஒளி - ஜனவரி 2012