கலவியின் கணம்
கடலாகித் ததும்புகிறாள்
மீனாகி நழுவுகிறாள்
உதடுகளில் உப்பின் சுவை
உடலெங்கும் முட்புதைந்த
காடு.
கலவிக்கு
அவசியமில்லை காதல்
கையில் கத்தியுடன்கூட
கலவி செய்யலாம்.
உன்னதம் - ஜூலை 2005
கலவி
- விவரங்கள்
- ஜீ.முருகன்
- பிரிவு: உன்னதம் - ஜூலை 2005
More articles by ஜீ.முருகன்
- மாயக்கிளிகள் (15 நவ 2010)
- இரண்டாவது மரணம் (26 அக் 2010)
- குரங்குகளின் வருகை (27 மே 2010)
- கை பக்குவம் (19 மே 2010)
- பாரிச வாயு (30 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.