பாம்புருச் சாத்தானின்
பிரதான வைரி
கடவுள் தானெனில்
ஏன் ஆதாமும் ஏவாளும்
தண்டிக்கப்பட்டனர்
சூன்யங்களுக்கோ
கொடுங்கோன்மைக்கோ
சுவர்க்கத்தின் கதவுகள்
வழிவிடாதெனில்
அங்கெப்படிச் சாத்தான்?
கடவுளின் சுட்டுக்கு
எதிர் சுட்டும்
நெளிந்த சாத்தானின்
வியூகக் காய்களெனப்
படுகிறார்கள்
ஏவாளும்
சபிக்கப்பட்ட கனியும்
இப்படியும் இருக்கலாம்
ஏவாள் பேரழகியெனில்
ஆதாம் மீதான
பொறாமையிலும்
நிகழ்ந்திருக்கலாம் ஆப்பிள்சதி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!