கண்ணாடி மீன்கள் வாழ்கின்றன
சிரிப்பதில்லை
ஏன் சிரிப்பதில்லை என்ற உங்கள் கேள்வியை
அவை புரிந்துகொள்கின்றன
ஆனால் பதிலளிப்பதில்லை
ஒவ்வாத நீரைப்பற்றி
மீன்களைத் தவிர
யாரும் புரிந்துகொள்வதில்லை.
அதன் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும்
திகைப்பை
நீங்கள் இயல்பானது என்றால். . .
ஆனால் அவை மீன்கள்
வேறு என்னதான் செய்யும்?
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்