வெப்பம் வேண்டித் தவிக்கும்
அதிகாலை மலரின் ஆவலில்
சுண்டக் காய்ச்சிய முத்தமிட்டு
வலிவடிய உரையாட நினைப்பதுண்டு
உன் ஆசையும் எதிர்ப்பார்ப்பும்
இதுவாகத்தான் இருக்கக் கூடும்
என்ன செய்ய
உன்னில் கரைந்த
மிகு இன்பத்தின் அயர்ச்சியில்
கண்ணசந்து விடுகிறேன்.
தக்கை - ஆகஸ்ட் 2008
மெய் வருத்தம்
- விவரங்கள்
- ந.பெரியசாமி
- பிரிவு: தக்கை - ஆகஸ்ட் 2008
More articles by ந.பெரியசாமி
- சங்க காலத் தொழில்கள் - சங்க இலக்கியக் குறிஞ்சித் திணைப் பாடல்களை முன்வைத்து... (19 பிப் 2021)
- பழந்தமிழரின் பயிர்ப்பாதுகாப்பு முறைகள் (17 செப் 2020)
- போராளிகள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள் (28 ஜன 2014)
- எனதன்பு மதுவாகினிக்கு... (12 ஏப் 2012)
- தேவனின் கை தவழ்ந்த ஆடு (14 பிப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.