எங்களைச்
செடியில் வைத்தாலென்ன?
குடுவையில் வைத்தாலென்ன?
நிச்சயிக்கப்பட்ட
நேரம் வரை
மலர்ச்சியாகவே தோற்றமளிக்க
வேண்டியவர்கள் நாங்கள்
பிரிவோம் என்று
தெரிந்த பின்னும்
பெற்றெடுக்கின்றன செடிகள்
பறிப்போம் என்றே
தினமும்
புதுமலரை நாடும்
கைகள் -
மறுக்க முடியாத நிலையில்
நாங்கள்...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)