இன்றும் கேட்கிறது
நீ அடித்த பறையின் ஒலி
இன்றும் தெரிகிறது
ஒளி மங்கா உனது முகம்
இன்றும் அசைகிறது
எம் நெஞ்சில் உன் நடனம்
என்றும் எரியும்நீ
ஏற்றி வைத்த பெருநெருப்பு !
இன்றும் கேட்கிறது
நீ அடித்த பறையின் ஒலி
இன்றும் தெரிகிறது
ஒளி மங்கா உனது முகம்
இன்றும் அசைகிறது
எம் நெஞ்சில் உன் நடனம்
என்றும் எரியும்நீ
ஏற்றி வைத்த பெருநெருப்பு !
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.