பசி வந்தபோது
என் தாத்தாவிடம்
நிலம் இருந்தது
பசி வந்த போது
என் அப்பாவிடம்
நெல் இருந்தது
பசி வருகிறபோது
என்னிடம்
ரேசன் அரிசி இருக்கிறது
இனி...
பசி வரும்போது
என் மகனிடம் இருக்கும்...
ஆயுதம்.
- கண்மணிராசா
பசி வந்தபோது
என் தாத்தாவிடம்
நிலம் இருந்தது
பசி வந்த போது
என் அப்பாவிடம்
நெல் இருந்தது
பசி வருகிறபோது
என்னிடம்
ரேசன் அரிசி இருக்கிறது
இனி...
பசி வரும்போது
என் மகனிடம் இருக்கும்...
ஆயுதம்.
- கண்மணிராசா
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.