அதே சமயம்

உட்கிரமம் சிலவற்றில்

உள்ளடு இரட்டைக் குவளை

 

நின்றுபோன இடத்தில் தண்ணீர்

தெளிக்கப்படுகிறது தீட்டென

 

பறையடிக்க மறுத்தால்

வெட்டப்படுவதோ-

கட்டைவிரல் காணிக்கையாக

 

அனுமதி மறுப்பு

ஆலத்துள் நுழைய

 

உயர்திணைகளில் தாழ்த்தப்பட்டோராய்

இனங்காணப்படுவது

அழுகைகளாலல்ல-

அரசு வழங்கும் சலுகைகளால்.

 

-      சி. கண்ணன், சென்னை-26.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.