என்னால் முடியாது!

மலம் சுமக்கும்

மனிதன்

இருக்கும் வரை

மலரின் மென்மை பற்றி

கவிதை எழுத.

 2

பக்கத்து இருக்கை

பயணியிடம்

புன்னகை கூட

செய்யாமல்

நீள்கிறது பயணம்.

தூரத்துச் சிறுமி

கையசைத்த  படியே

கற்றுத் தந்தாள்

அன்பை.

-ராசை.கண்மணிராசா

More articles by ராசை.கண்மணிராசா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.