மரக்கிளைகள்

கூரைகளாய்

மழை பெய்கையில்

கிழிந்த குடைகளாய்

ஒதுங்க இடம் தேடி

அலையும் சாலையோர

மனிதக் கூட்டம்

தலைசாய்த்து வழியனுப்பும்

காக்கையின் கண்களில்

ஈரம்!

-வரத.இராஜமாணிக்கம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.