மரக்கிளைகள்
கூரைகளாய்
மழை பெய்கையில்
கிழிந்த குடைகளாய்
ஒதுங்க இடம் தேடி
அலையும் சாலையோர
மனிதக் கூட்டம்
தலைசாய்த்து வழியனுப்பும்
காக்கையின் கண்களில்
ஈரம்!
-வரத.இராஜமாணிக்கம்
மரக்கிளைகள்
கூரைகளாய்
மழை பெய்கையில்
கிழிந்த குடைகளாய்
ஒதுங்க இடம் தேடி
அலையும் சாலையோர
மனிதக் கூட்டம்
தலைசாய்த்து வழியனுப்பும்
காக்கையின் கண்களில்
ஈரம்!
-வரத.இராஜமாணிக்கம்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.