நிலத்தினும் பெரிது 
உழுதவனின் துயர் 
வானினும் உயர்ந்தது 
உழுதவனின் கடன் 
எல்லாம் தெரிந்தும் ஏகாம்பரநாதர்
ஏய்ப்பவனுக்கே ஏவல் செய்யும் 
தாதா வானார் தாண்டவக்கோனே.
 
 
- சதீஷ் குமரன்
Pin It