வறுமையும் பலவித இன்மையும் நீக்கும்
பொறுப்புடன் போரிடல் வினைஞரே என்று
நினைந்திடின் மாறுக, புவிவெப்பம் தானும்
முனைந்து அப்போரில் நிற்றிடல் கண்டு

(வறுமையையும் பலவித இல்லாமைகளையையும் நீக்கும் பொறுப்புடன் தொழிலாளி வர்க்கம் மட்டுமே போரிடுகிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தால் அவ்வித எண்ணத்தை விட்டு விடுங்கள். (ஏனெனில் வறுமையையும் பலவித இல்லாமைகளையையும் ஒழித்துக் கட்ட வல்ல சோஷலிச அரசு அமைந்தால் ஒழிய இவ்வுலகைக் காக்க முடியாது என்று) புவி வெப்ப உயர்வும் அப்போரில் உறுதியாக நிற்பதைப் பாருங்கள்)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.