கீற்றில் தேட...

கொளுத்தும் வெயிலில்
இளைப்பாற நிழல்
தேடும் போது தான்,
விழிகளுக்குத் தெரிகின்றன,
வழியிலிருந்து
அழிந்து போன மரங்கள்.