கொடுக்கக்கேட்க

எதுவும்இயலாத

சிலையிடம்தட்டேந்தும்

அர்ச்சகர்.

உடல்பிரிந்த

உயிரை

சொர்க்கம்சேர்க்க

திதிகொடுக்கும்புரோகிதர்.

பேய்களை

விரட்டுவதாக

உடுக்கைகிழிக்கும்பூசாரி.

தொலைந்தவாழ்வை

தேடித்தருவதாய்க்

கைரேகைபார்த்து

பிதற்றும்சோதிடர்.

இவர்கள்

யாவரும்அறிந்ததே

யாவும்பிழைப்பென.

Pin It