வறண்டஏரியிலிருந்து

அடிமண்ணைஎடுப்பதுபோல்

நீஎன்நினைவுகளைக்களவாடுகிறாய்

காலியாயிருக்கும்கூடு

பறந்துசென்றகுஞ்சை

ஞாபகப்படுத்துவதுபோல்

என்மனம்வெறுமையாய்

காயப்பட்டுள்ளது

சொற்கள்நம்மைச்

சங்கிலியாய்க்கட்டியதுபோலவே

கோடரியாய்மாறிவெட்டின

சமைத்தபாத்திரத்தின்

அடியில்உள்ளஒரேஒரு

சோற்றுப்பருக்கையாய்

உன்சொல்கிடக்கிறது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.