கழிவுகளை குடித்துவிட்டு
ஆணுறைகளை தன் மேல் போர்த்திக்
கொண்டு,
மரங்கள் இருந்த இடம் முழுவதும்
மக்காத குப்பைகளை தன்
மடியில் சுமந்து,
மனித கழிவுகளை மட்டுமே
மிச்சம் வைத்திருந்தது
என் பால்ய பருவத்தில்
நான் குளித்து மகிழ்ந்தும்,
குட்டி மீன் பிடித்தும்
விளையாடிய
அக்களிமண் ஏரி...!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013
- விவரங்கள்
- தாய் சுரேஷ்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013
RSS feed for comments to this post