கோவில் நுழை
தேரிழு
உங்கள் கோவில்
உங்கள் தேர்
ஏன் நாங்கள் நுழைய வேண்டும்
ஏன் நாங்கள் இழுக்க வேண்டும்
உங்களை வணங்குதலுக்கும்
உங்களின் சாமியை
வணங்குதலுக்கும்
வித்தியாசமில்லை
உங்களை சுமப்பதற்கும்
உங்களின் தேரை இழுப்பதற்கும்
வித்தியாசமில்லை
ஆனால் ஒன்றே ஒன்றுதான்
உங்கள் கோவிலும் தேரும்
நிற்பது எம்மண்ணில்
அதை அகற்றத் தேவைப்படுகிறது
கோவில் நுழைவும், தேரிழுப்பும்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்