அந்த வீட்டில் 4 வயது ஆகியும் அவர்களது பையனுக்கு கைவிரல் சூப்பும் பழக்கம் போகவில்லை. அவனது அம்மா அவனைத் திருத்தும் விதமாக சொன்னாள், “கை சூப்புறதை நிறுத்தாவிட்டால், நீ ரொம்பவும் குண்டாயிடுவே...”
அன்று மாலை அவர்களது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்திருந்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், “ஹா ஹா! உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்குத் தெரியும்”
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குட்டீஸ்