நாத்திக காற்றில்
சாத்திக் கொள்கிறது
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
மடமையாய் இருந்த
தடைகள் எல்லாம் மடிந்துவிட்டது
பகுத்தறிவு பாதையில்
சூழ்ச்சமங்களாய் இருந்த வலை
சுருண்டு விட்டது
சுயமரியாதையால்
அடிமை சமுதாயம் எதிரியை
அடக்க அலையாய் எழுகிறது
விடுதலை என்னும் பெயரால்
குரல் கொடுத்தால்
அதிர்ந்துவிடும் அக்கிரகாரமே
இனி
மண்ணுக்காக அலைந்தவர்கள்
மடிந்து தான் போக வேண்டும்
மண்ணை மீட்டெடுப்போம்
ஆதி தமிழராய் நாமளே ஆளுவோம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- த.பு.மூர்த்தி
- பிரிவு: பெரியார் முழக்கம் - மே 2006