அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிங்கன். ஆரம்பத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார் போட்டியிட்டார்.
அந்த பாதிரியார் பேசிய கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார். பாதிரியார் பேச்சின் இடையே, ‘உங்களில் எத்தனை பேர்கள் சொர்க்கத்திற்குப் போகப் போகிறீர்கள்? கையைத் தூக்குங்கள்!” என்று கூறினார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் கையைத் தூக்கினார்கள். லிங்கன் மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதைக் கவனித்த பாதிரியார். ‘என்ன லிங்கன், நீங்கள் சொர்க்கத்திற்கு போகவில்லையா?” என்று கேலியாகக் கேட்டார்.
லிங்கன் சொன்னார்: “நான் சட்டசபைக்கு போகப் போகிறேன்” என்று
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா?
- குற்றமும் தண்டணையும்
- பொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்
- வெங்காயம்!
- தீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை
- புலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா
- பெரியாரியம்: வேர்களைத் தேடி...
- பெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’
- கருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்
- விவரங்கள்
- எழுத்தாளர்: நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்
லிங்கனின் தேர்தல் பிரச்சாரம்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.