தேவையான பொருட்கள்: முதல் நாள் இரவே மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் சீனியை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் நெய்யைக் காய வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி பிழிவது போல பிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு எடுக்க வேண்டும்.
மைதா - கால் லிட்டர்
சீனி - முக்கால் லிட்டர்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
நெய் - அரை லிட்டர்
தயிர் - 2 தேக்கரண்டி
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சனாதனப் பெருமைப் பேசுகிறார், ஆளுநர் ரவி!
- திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் ஆரிய மாடலை ஆதரிக்கிறோம் என்று கூறத் தயாரா?
- அரசு தலையீடு கூடாதாம்; நீதிமன்றம் தலையிடலாமாம்!
- எல்லை மீறும் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பாயத்தில் முழங்கிய சிங்களர்!
- சங்க இலக்கியத்தில் அவண் - இவண்- உவண்
- நகரத்தில் மரணம்
- முதன் முதலில் பார்த்தேன் - பாடல் ஒரு பார்வை
- மாதக் கடைசி பெற்றோர்கள்
- திரு. படேலின் வைதீகம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இனிப்பு