தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 700 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
குடமிளகாய் - 1
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
தேன் - 1 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியை சிறுதுண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவவும். பின்பு அதை தண்ணீரில்லாமல் பிழிந்து, அதனுடன் சோயா சாஸ், பூண்டு விழுது, தேன், சிறிது உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும். இதை கறியுடன் சேர்த்து செந்நிறத்தில் பொறித்து எடுக்கவும்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி