தேவையான பொருட்கள்: முதலில் மீன் துண்டுகளை சிறிது மஞ்சள்தூள் போட்டு கொஞ்சமாக தண்ணீர்விட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த மீனில் தண்ணீர் இருந்தால் அதை தனியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீனின் முட்களை நீக்கி, அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட வேண்டும். மேலும் பெருஞ்சீரகத்தூள், ஆப்ப சோடா, தேவையான உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
வஞ்சிர மீன் - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
பூண்டு - 10 பல்
பெருஞ்சீரகத்தூள் - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 10
கருவேப்பிலை - 5 கொத்து
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
ஆப்பசோடா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வஞ்சிர மீன் போண்டா
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.