தேவையான பொருட்கள்: இறாலை சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு சீரகுத்தூள், உப்பு போட்டு புரட்டிக் கொள்ள வேண்டும். உருளைக் கிழங்கை ஒரு இஞ்ச் அளவில் கட்டம் கட்டமாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை இறாலோடு சேர்த்து ஒரு வாணலியில் போட்டு, 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். சுமார் 5 நிமிடம் கழித்து, கிழங்கு வெந்துவிட்டதை உறுதி செய்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இறால் - 250 கிராம்
கருவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உருளைக் கிழங்கு - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
செய்முறை:
இறால் கிழங்கு பொரியல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.