தேவையான பொருட்கள்

வடு - அரைக்கிலோ
கடுகு ‍ 2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி தேவையான‌ அள‌வு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - முக்கால் ஆழாக்கு

செய்முறை

மாவடுவை நன்றாக கழுவ வேண்டும். அதனுடன் எண்ணையை ஊற்றி கலந்து வைக்க வேண்டும். கடுகுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, அதை மாவடுவோடு கலக்க வேண்டும். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை மாவடுவுடன் கலந்து மூடி வைக்க வேண்டும். தினமும் காலையில் ஜாடியைக் குலுக்கி வைத்து அதை ஊறவிட வேண்டும். நன்கு ஊறியவுடன் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.