தேவையான பொருட்கள்: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் பிறகு சுத்தம் செய்த நண்டில் நறுக்கிய வெங்காயத்தில் பாதி சேர்த்து பிறகு பாதி எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் கப்
கடுகு - அரை தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து கொண்டு பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் மீதி இருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பிறகு நண்டை போட்டு வேக விட வேண்டும். நண்டு சிவந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மிலிட்டரி ஹோட்டல்