ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநாள், வழக்கறிஞர் தனது நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்திருந்தாலும் நான் கவலைப்படவில்லை; மேல்முறையீடு செய்யப்போகிறேன். எனக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது

என்ன அது?”

என் கட்சிக்கார்ருக்கு வேறொரு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது!!”

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.