ஒருவன் தனது காரில் வேகமாக சென்று கொண்டிருந்தான். கோழிப் பண்ணை ஒன்றின் அருகே கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக சேவல் ஒன்று காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அவன் காரை உடனே நிறுத்தி, கோழிப் பண்ணை உரிமையாளரிடம் சென்றான்.
“உங்க சேவல் என் காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அந்த சேவலின் இடத்தை நிரப்ப விரும்புகிறேன். என்ன வழி?”
"கோழிகள் எல்லாம் பின்பக்கம் இருக்கு. அங்க போங்க”
பொது
காரில் அடிபட்ட சேவல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.