சர்தார்ஜி ஒருவரின் மனைவியின் இறுதிச் சடங்கில் சர்தார்ஜியை விட ஒரு இளைஞன் துக்கத்தில் ஆழ்ந்திருந்தான். சர்தார்ஜி அவனைப் பற்றி விசாரித்ததில் அவன் இறந்து போன மனைவியின் கள்ளக் காதலன் என்று தெரிய வந்தது. சர்தார்ஜி அவனை இப்படித் தேற்றினார்.

" கவலைப் படாதே, எப்படியும் நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன்!"

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.