அறிவியல் ஆசிரியர்: மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஐன்ஸ்டீன் மேல், மரத்திலிருந்து ஆப்பில் ஒன்று விழுந்து. இதன் மூலவே அவர் புவிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை கண்டுபிடிச்சார். இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரியுது?

மாணவர்கள்: எங்களைப் போல இப்படி வகுப்பறையில் உக்கார்ந்துக் கொண்டிருந்தால், அவரால ஒன்னையும் உருப்படியா கண்டுபிடிச்சிருக்க முடியாது -ன்னு தெரியுது சார்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.