6 வயது சிறுமி ஒருத்தி தனது ஆசிரியரிடம் சொன்னாள்:
“என்னோட மாமாவை திமிங்கலம் முழுங்கிவிட்டது”
“அப்படி நடந்திருக்க முடியாது. திமிங்கலம் பெரிய மிருகமா இருந்தாலும் அதோட கழுத்து சிறியது. அதால ஒரு மனுஷனை முழுங்க முடியாது”
“நான் நம்ப மாட்டேன். நான் சொர்க்கத்துக்குப் போகும்போது மாமாகிட்டே இதைப் பத்திக் கேட்பேன்”
“ஒருவேளை உங்க மாமா நரகத்துக்குப் போயிருந்தா..?”
“நீங்க கேளுங்க”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
குட்டீஸ்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குட்டீஸ்
RSS feed for comments to this post