இரண்டு குழந்தைகள் பேசிக்கொள்கிறார்கள்.

“எனக்கு நல்ல வீடு, நல்ல உணவு தருவதற்காக எனது அப்பா ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறார். நாள் முழுவதும் எனக்காக என் அம்மா வீட்டை சுத்தம் செய்வதும், சமைப்பதுமாக இருக்கிறாள். எனக்கு இது ரொம்பவும் கவலையாக இருக்கிறது”

“உன்னை நன்றாக கவனித்துக் கொள்வதற்காக மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? இதற்கு ஏன் கவலைப்படுகிறாய்?”

“இதிலிருந்து தப்பிக்க அவர்கள் நினைத்தால் என் பாடு...?”

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.