இரண்டு குழந்தைகள் பேசிக்கொள்கிறார்கள்.
“எனக்கு நல்ல வீடு, நல்ல உணவு தருவதற்காக எனது அப்பா ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறார். நாள் முழுவதும் எனக்காக என் அம்மா வீட்டை சுத்தம் செய்வதும், சமைப்பதுமாக இருக்கிறாள். எனக்கு இது ரொம்பவும் கவலையாக இருக்கிறது”
“உன்னை நன்றாக கவனித்துக் கொள்வதற்காக மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? இதற்கு ஏன் கவலைப்படுகிறாய்?”
“இதிலிருந்து தப்பிக்க அவர்கள் நினைத்தால் என் பாடு...?”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
குடும்பம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குடும்பம்
Your Website is very use ful to me.
RSS feed for comments to this post