“தங்களைப் பாடிச் செல்லும் ஏழைப் புலவர்களுக்கு சன்மானமாக தாங்கள் பொரி
உருண்டை கொடுத்து அனுப்புவது முறையல்ல மன்னா!”
“என்ன செய்வது அமைச்சரே! நமது நிதிநிலை நெருக்கடி உணர்ந்து அந்த பொரி உருண்டை வியாபாரி மட்டும்தானே ஸ்பான்ஸர் செய்ய முன்வந்தான்”
அரசியல்
மன்னரும் பொரி உருண்டை வியாபாரியும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அரசியல்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.