“தங்களைப் பாடிச் செல்லும் ஏழைப் புலவர்களுக்கு சன்மானமாக தாங்கள் பொரி
உருண்டை கொடுத்து அனுப்புவது முறையல்ல மன்னா!”

“என்ன செய்வது அமைச்சரே! நமது நிதிநிலை நெருக்கடி உணர்ந்து அந்த பொரி உருண்டை வியாபாரி மட்டும்தானே ஸ்பான்ஸர் செய்ய முன்வந்தான்”

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.