சட்டப்படி இந்தத் திருமணம் செல்லாது. மணமகன், மணமகள் இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால்தான் இந்து திருமணச் சட்டப்படி அத்திருமணம் செல்லும். அல்லது பெண் மதம் மாறி இஸ்லாமிய முறைப்படி ‘நிக்காஹ்’ செய்திருக்க வேண்டும். இருவரும் மதம் மாறாத நிலையில், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இதை பதிவு செய்திருக்க வேண்டும். இப்போதுகூட அவர்கள் இவ்வாறு பதிவு செய்யலாம். அதன் பிறகு அந்தச் சட்டப்படி இருவரும் மனமொத்த விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்யலாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை