கற்பூரவல்லி (Coleus aromaticus)
கற்பூரவல்லி இலையைக் கழுவி வதக்கிச் சாறெடுத்து 2 மி.லி சாறுடன், 8 மி.லி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர மார்பில் கட்டிய கோழை வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

கற்பூரவல்லி (Coleus aromaticus)

கற்பூரவல்லி இலையைக் கழுவி வதக்கிச் சாறெடுத்து 2 மி.லி சாறுடன், 8 மி.லி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர மார்பில் கட்டிய கோழை வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.