1. முருங்கைக்கீரை - இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும்.
2. மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.
3. கீரை வகைகள் அத்தனையும் சாப்பிடலாம்.
4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும்.
தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் தாய்மார்களுக்கு:
More articles by மாற்று மருத்துவம் செய்தியாளர்
- மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி! (MOSIMAGE) (07 மே 2013)
- ரம்புத்தான் பழம் (07 மே 2013)
- நாட்பட்ட காக்கை வலிப்பு நோய்! (07 மே 2013)
- அறிவியல் அறிவும் சீனர்களும் (07 மே 2013)
- விளாம்பழம் இயற்கை தரும் இளமை வரம்! (06 மே 2013)
* தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்.
*மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது
* தாய்க்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது
* பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் தாய்ப்பால் ஊட்டுவதால் ஓரளவு கட்டுப்படும்
(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)